வேலூர் மாவட்டம் வாலாஜா அடுத்த முசிரி சாலையிலுள்ள அரசன் அக்ரோ நிறுவனத்தில் ஜனவரி மாதம் முதல் தேதி விடுமுறை எடுத்ததற்காக 60 க்கும் மேற்பட்டோருக்கு தொழிலாளர்களுக்கு பணி அளிக்க மறுத்து வரும் நிர்வாகத்தின் மீது தொழிற் சாலை ஆய்வுதுறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொழிலாளர்கள் தர்ணா போராட் டம் நடத்தினர்.